கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வரும்

இந்த வருட இறுதிக்குள் கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வருமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் வைத்து தலைவர்…

ஜனாதிபதியின் வவுனியா பல்கலைகழக உரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம்,…

வவுனியா பல்கலைகழகம் ஆரம்பம்

வவுனியா பல்கலைகழகம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் வீதிபம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்‌ஷநினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து பல்கலைகழகத்தை ஆரம்பித்து வைத்தார்.  கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வன்னி பாராளுமன்றஉறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், காதர் மஸ்தான் உட்பட பலர் இந்த ஆரம்ப நிகழ்விலகலந்துகொண்டனர்.  இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா வளாகம் , வவுனியா பல்கலைகழகம் என பெயர் மாற்றம்செய்யப்பட்டது. கொரோனா காரணமாக ஆரம்ப நிகழ்வுகள் பிற்போடப்பட்ட நிலையில் இன்று ஆரம்ப நிகழ்வுநடைபெற்றது.  பல்கலைகழகத்தின் உப வேந்தராக மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முகாமைத்து கற்கை நெறி, கணிதவிஞ்ஞான துறைகள், தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகள் தற்போது இங்கே காணப்படுகின்றன. எதிர்காலத்தில் மருத்துவ பீடமும் ஆரம்பிக்கப்படும் வாய்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

யொஹானியின் புதிய பாடல்

பாடகி யொஹானி தனது புதிய பாடலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். “மெனிக்கே மஹே ஹித்தே” பாடல் மூலமாக உலகையே தன்னை திரும்பி…

தேர்தலுக்கு சவால் – வெல்லப்போவது யார்?

தேர்தலுக்கு நாங்கள் தயார். முடிந்தால் எங்களோடு மோதி வெற்றி பெற்று காட்டுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நேற்றைய பேரணியில் உரையாற்றிய…

நாட்டை பாதாளத்துக்குள் தள்ள முயற்சி – ஜனாதிபதி

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி…

உலக சமாதான பேரவை கூட்டத்தில் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவிற்கு சென்றுள்ளார்.தென் கொரியாவின் சோல் நகரில் நடைபெறும் உலக சமாதான பேரவை…

பாதுகாப்பு செயலாளர் ரஷ்ய தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த…

டொலருக்கு பற்றாக்குறையில்லை – மத்திய வங்கி ஆளுனர்

நாட்டில் டொலர் பற்றாக்குறை இல்லையென மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற…

இலங்கை வருகிறார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள “வங்காள…

Exit mobile version