யுக்ரைன் கிழக்கு பகுதியினை சுதந்திர பிரதேசமாக ரஷ்யா அறிவித்தது

யூக்ரைனின் கிழக்கு பகுதிகளான டொனெஸ்டெக் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதிகளா ரஸ்சியா பிரகடனம் செய்துள்ளது. ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர்…

விசேட அமைச்சரவை கூட்டம்

இன்று விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தடை சம்மந்தமாக கலந்தாலோசித்து முடிவெடுக்கும் நோக்கிலேயே இன்று…

தொழில் முனைவோரை ஜனாதிபதி சந்தித்தார்

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். இன்று ஜனாதிபதி…

மலையக அபிலாஷைகள் ஆவணம் தயாராகியுள்ளது

மலையக தமிழ் மக்களது அபிலாஷைகள் உள்ளடங்கிய அரசியல் ஆவண தயாரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இன்று இந்த ஆவணம் தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பு…

பங்குசந்தை மோசமான வீழ்ச்சி

கொழும்பு பங்கு சந்தை இன்று மோசமான வீழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி மாத முதல் வாரத்தில் இலங்கையின் அதிக உச்சத்தை தொட்ட பங்குசந்தை…

கடமைகளிருந்து விலகியிருக்கும் இராஜாங்க அமைச்சர்

தனது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா விலகியிருப்பதாக தெரிய வருகிறது.…

யாழில் மைத்திரியின் உரை

சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முன்நாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தலைமையில்…

மனித உரிமை கூட்ட தொடருக்காக இலங்கை தயார்

வெளியுறவு அமைச்சர் G.L பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்துக்கு செல்ல தயாராகியுள்ளனர். இம்மாதம் 28…

மழை தொடரும்

மழையுடனான வாநிலை நாளையும் தொடருமென வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாளைய தினம் வடக்கு,…

மனித உரிமை மீறல்கள் விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

தற்போதைய அரசுக்கு முன்னைய காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான…

Exit mobile version