காலிக்கு வெள்ளிக்கரண்டி. நுவரெலியாவுக்கு வெறும் தகரம்

காலிக்கு வெள்ளிக்கரண்டி; நுவரெலியாவுக்கு தகரம்: இப்படி இனப்பாரபட்சம் காட்டிவிட்டு அம்பிகாவை சாடுவது ஏன்? என தமிழ் தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள்…

சட்டவிரோத மீன்பிடியினை உடன் நிறுத்த வேண்டும் அமைச்சர் டக்ளஸ்

தமிழகத்தின் மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை உடன் நிறுத்த வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக…

தமிழக எதிர்ப்புக்கு மத்தியில் ஏலம்

தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் இன்று முதல் ஏலத்தில் விடப்படுமென கடற்றொழில் திணைக்களம் அறிவித்தது போன்று முதல் நாளான இன்று யாழ்ப்பாணம்,…

ஜேர்மனி பெண்கள் இலங்கையில் துஸ்பிரயோகம்

ஜேர்மனி நாட்டை சேர்ந்த இரு பெண்கள் கொழும்பிலும், தங்காலையிலும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்க்கரை வீதியிலுள்ள தனியார் விடுதியில்…

பிரதமரின் திருப்பதி விஜயம், இலஞ்ச ஆணைக்குழு விசாரணை

கடந்த வருடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக திருப்பதி ஆலயத்துக்கு சென்றிருந்தார் தனியார் ஜெட் ரக விமானத்திலேயே அந்த பயணத்தை…

மலையக மக்களுக்கான ஆவண வரைபு-மனோ

மலையக தமிழ் மக்களின் அபிலாஷை ஆவண வரைபு மலையக விற்பன்னர்களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை சீராக்க ஜனாதிபதி நடவடிக்கை

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(07.02) நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சுங்கத்…

டொலர் பிரச்சினைக்கு கொவிட் காரணமல்ல.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு கொவிட் சூழ்நிலை முக்கிய காரணமல்லவென வலுசக்தி அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றுள்ள…

சுகாதார துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்

சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துணை மருத்துவ சேவைகள் மற்றும் தாதியர் சேவைகள் ஒன்றிணைந்து தொடர் வேலைநிறுத்தத்தில்…

பொது போக்குவரத்துக்கும் அவசியமாகிறது தடுப்பூசி

கொவிட் தடுப்பூசியின் மூன்று தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டாள் மட்டுமே பொது போக்குவரத்தை பாவிக்கும் நிலை ஏற்படவுள்ளது. சுகாதார அமைச்சினால் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகளால்…