பயங்கரவாத தடை சட்டத்தின் முழு நீக்கம் அவசியம் – மனோ MP

பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ள நிலையில், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான காலம்…

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் அமைச்சர் ஜொன்ஸ்டன்

அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதோச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல்…

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தம்

பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும்…

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி – கிரிமண்டல…

மின்வெட்டு தகவல்

மின்வெட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இலையென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அடுத்து வரும் 10 நாட்களுக்கான…

V8 இல் செல்லும் அமைச்சர்கள் மக்களை சைக்கிளில் போகட்டுமாம் – சஜித்

சைக்கிளில்(மிதி வண்டியில்)வேலைக்குச் செல்லுமாறு அரசாங்கம் மக்களிடம் முன்மொழிகிறது எனவும்,எனினும் இவ்வாறான பிரேரணைகளை முன்வைப்பவர்கள் V8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாக எதிர்க்கட்சித்…

தற்போதைய அரசாங்கத்தில் அச்சிடப்பட்ட முழுத்தொகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட் சிக்கு வந்தது முதல் தற்போதுவரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 905…

கப்பல் மூழ்கி ஏழு மாதங்கள் கடந்தன

கொழும்பு மேற்கு துறைமுக கடலில் M.V Xpress Pearl கப்பல் மூழ்கி ஏழு மாதங்களாகின்றன. இந்த கப்பலில் பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்கள்…

நாளாந்தம் ரூ.20 மில்லியன் நட்டம்

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா…

சமஸ்டி போராட்டம் ஆரம்பம்

“13 ஆம் திருத்த சட்டம் வேண்டாம். சமஸ்டி தீர்வே வேணும்” என கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊர்வலம்…

Exit mobile version