லிட்ரோ நிறுவன தலைவர் பதவி நீக்கம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு…

2/3 பெரும்பான்மையை இழக்கும் அரசாங்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் பொதுக் கூட்டணியொன்றை உருவாக்கி எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட ஏற்கனவே சமிஞ்ஞை கொடுத்துள்ள…

‘இலங்கையை ஆசியாவின் பலம்வாய்ந்த நாடாக மாற்றுவோம்’

இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை…

ஹங்கேரியில் இருந்து இலங்கைக்கு கடன்

ஹங்கேரியின் வட்டியில்லா கடன் மூலம் கொஹூவல மற்றும் கெட்டம்பே பிரதேசங்களில் இரண்டு மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஹங்கேரியின் Exim வங்கியினால் இதற்கு 52…

தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர் பிடிபட்டார்

நேற்றைய தினம் கொழும்பு,பொரளையிலுள்ள தேவாலயத்தில் கை குண்டு கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 13…

எதிர்வரும் வாரம் ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றுவார்

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின்…

மனோவின் விசாரணை நிறைவு

ஊழலை விசாரித்தவர்களை விசாரிக்கும் ஆணைக்குழுவே இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, விசாரணைகளை மேற்கொண்டதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற…

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று

வெலிக்கடை சிறைச்சாலையில், கடந்த 2012ஆம் ஆண்டு 8 கைதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (12/01)…

அத்தியாவசிய மருந்துகளுக்கான அறிக்கையை கோரினார் அமைச்சர்

எதிர்வரும் ஆறு மாதங்களுக்காக, நாட்டுக்கு அவசியமான ஔடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றைய தினம் (12/01) வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு. சுகாதார…

மைத்திரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ரவி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மைத்திரிபால சிறிசேனவை பொது விவாதத்திற்கு…