தமிழ் கட்சிகளின், மோடிக்கான கடிதம் கையளிப்பு

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் கட்சிகள் கூட்டாக…

ஜனாதிபதி உரையின் எதிர்பார்ப்பு பொய்யானது மனோ MP

இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை பலரது எதிர்பார்ப்புக்களையும், ஆருடங்களையும் பொய்யாக்கியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற…

‘பசுமை விவசாயத்தில் மாற்றம் இல்லை’

பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை…

பிரியந்த குமாரவின் முதல் சம்பளம் வழங்கப்பட்டது

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சியால்கோட்டில் வன்முறை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் 10 வருடங்களுக்கான…

இலங்கை 500 மில்லியன் இறையாண்மை முறியை செலுத்தியது

இலங்கை இறையாண்மை முறிக்கான 500 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இறையாண்மை முறி…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (17/01) பதிவான இரு பாரிய நில நடுக்கங்களின் காரணமாக குறைந்தது 26 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

‘துறைமுக நகர கொத்தணி’ அபாயம்

மக்கள் பார்வைக்காக புதிதாக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நடைப்பாதையில் அலை மோதும் மக்கள் கூட்டத்தினால், ‘துறைமுக நகர கொத்தணி’…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (18/01) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட விசேட…

கம்பன் கலை கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

அகில இலங்கை கம்பன் கழகம், இளையவர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கான பயிற்சி கல்லூரி ஒன்றைஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு இன்று (17/01) கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் இடம்பெற்றது.  அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவர் கம்பவாரதி ஜெயராஜின் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்றஉறுப்பினர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலைஇயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் எம்.பி மற்றும் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை கம்பன் கழகம்சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில், தொடர்ந்தும் நல்ல இலக்கியங்களை படைக்க வேண்டுமென எனதனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். அவரை தொடர்ந்து, உடலையும், உணர்வையும், மனதையும் பயிற்றுவித்து நல்ல இளைஞர்களை உருவாக்கும்நாற்று மேடையாக இருக்க வேண்டுமென தனது வாழ்த்தை மனோ கணேசன் எம்.பி தெரிவித்திருந்தார். அத்தோடு இலங்கையின் சகல மாவட்ட இளைஞர்களையும் உள்வாங்கி பயிற்சிகளை வழங்குவது மிகச்சிறந்தவிடயம். அத்தோடு அவர்களுக்கு இரு மொழி அறிவு, நேர்மை, அர்பணிப்பு, துணிச்சில் போன்ற நல்லதலைவருக்கான பண்புகளையும் போதித்து இலங்கையின் சிறந்த தலைவர்களாக இந்த கலைக்கல்லூரிஉருவாக்க வேண்டுமென்ற அறிவுரையை வழங்கியிருந்தார்.  மேலும், செல்வம் அடைக்கலநாதன் MP, வீரம் விளைந்த மண்ணில் ஆரம்பிக்கப்படும், இளையவர்களுக்கானஇந்த கல்லூரி நல்ல முறையில் உருவாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார்.  அவரை தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரின் MP,  எம்.பி,  காலத்தின் தேவை, காலம் தாமதித்துஆரம்பித்தாலும், அது போரின் பின்னரான தேவையாக இருந்தது. அதனை பேசிக் கொண்டிருந்தோம். ஆனால்தற்போது இது ஆரம்பிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

அரச நிறுவனங்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

நாடளாவிய ரீதியில் செயற்படும் அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு…

Exit mobile version