‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த வேண்டும்’ – ரணில்

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தி எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான உதவிகளை விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என…

திருமலை எண்ணெய் தாங்கிகளை நிர்வகிக்க புதிய நிறுவனம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர்…

எதிர்வரும் மாதங்களில் உணவு தட்டுப்பாடு?

பிராந்திய நாடுகளில் இருந்து அரிசி, சீனி, மிளகாய், பருப்பு மற்றும் கோதுமை மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம்…

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’

பலசரக்கு தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் மாதிவெல கிளை மீது,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி…

‘சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதியும் ஒருவர்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர்…

மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரணை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தமிழ் முற்போக்கு…

‘அமைச்சர்களை பதவி விலக்க எனக்கு அவசியமில்லை’

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகளை கொண்டுள்ள விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய 3 அமைச்சர்களையும்…

மத்திய வங்கி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

வர்த்தக வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீத பங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய…

சாணக்கியன் எம்.பியின் கடிதத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

கிரான்புல் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அனுப்பிய கடிதத்துக்கான நடவடிக்கை தொடர்பான…

‘பொது ஆவணத்தை சர்வதேச பேசுப் பொருளாக மாற்ற வேண்டும்’

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான பொது ஆவணத்தின் இறுதி வரைபு தொடர்பான கடிதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிப்பதை…

Exit mobile version