வெளிநாடு பறக்கும் எம்.பிக்கள்

குறைந்தபட்சம் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை இவ்வருட இறுதி விடுமுறை காலத்தை வெளிநாட்டில் கழிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறைக் காலத்தில்…

பதில் நிதியமைச்சராக ஜி.எல் பீரிஸ்

பதில் நிதியமைச்சராக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ பிரத்தியேக விஜயமாக வெளியூர் சென்றிருப்பதன் காரணமாக இந்த…

‘நசீரை கண்டால் கூட்டி வாருங்கள்’ – சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் உடனான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

தமிழில் அழைப்பாணை இல்லை. வர முடியாது – மனோ MP

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு வருமாறு சிங்கள மொழியில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு…

எதிர்காலத்துக்காக பதுக்கிய ரவைகள்

தமிழீழ விடுதலை புலிகள் எதிர்காலத்துக்கு பாவிப்பதற்க்காக மறைத்து வைத்ததாக பொலிஸார் சந்தேகிக்கும் ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பாவிக்கும் ரவைகள்(குண்டுகள்) பளை,…

‘யாரும் செய்யாததை சாதித்து காட்டியுள்ளோம்’ – டக்ளஸ்

தமிழ் மக்களின் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாதவற்றை சாதித்துக் காட்டியிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளல் தேவானந்தா தெரிவித்துள்ளார். கண்டாவளை பிரதேச…

கெப்டன் வருண் சிங்கும் உயிரிழந்தார்

இந்தியா – குன்னூர், நீலகிரி பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி பெங்களூர் வைத்தியசாலையில் தீவிர…

‘வெளிநாடுகளின் தலையீடு ஆபத்தானது’ – வி.ஆனந்தசங்கரி

இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு வெளிநாடுகளின் தலையீடுகளை கோருவது ஆபத்தானது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.…

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.…

கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்…