வடமேல் ஆளுநராக நியமிக்கப்பட்ட வசந்த கரன்னகொடவின் நியமனம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது…
Popular
இராணுவ வீரர்களின் சடலங்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் விபத்து
ஹெலி விபத்தில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் சடலங்களை சூலூர் விமான தளத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
வடமேல் ஆளுநராக வசந்த கரன்னகொட நியமனம்
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட இன்று (09/12) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…
முன்னாள் பிரதமரின் ரிட் மனு திகதியிடப்பட்டது
முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரையை இரத்து செய்யக்கோரிய ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள…
எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கரையோரத்தில் கடந்த மே மாதம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் மேற்கு கரையோரத்தில் தேங்கியுள்ள கழிவுகளை…
பாராளுமன்றில் மன்னிப்புக் கோரிய சாணக்கியன் எம்.பி
பாராளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது
ஹெலிகொப்டர் விபத்தில் நேற்று (08/12) அகால மரணமடைந்திருந்த இந்திய முப்படை இராணுவ தளபதி உட்பட 13 பேரின் சடலங்களை அவர்களது சொந்தவூருக்கு…
திரும்பிச் செல்லும் உரக் கப்பல்
இலங்கைக்கு உரம் இறக்குமதி செய்வதற்காக வருகை தந்திருந்த சீவின் பயோடெக் நிறுவனத்தின் 20,000 டொன் உரம் ஏற்றப்பட்ட கப்பல் திரும்பிச் செல்லவுள்ளது.…
மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
எரிவாயு விவகாரத்தில் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக 3 அரச நிறுவனங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன. அதன்படி…
உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல் பரிசோதனைகளில் வெற்றி
இரத்தினப்புரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல்லானது, நட்சத்திர வடிவான நீலமாணிக்கக் கற்களின் கொத்து…