இலங்கையுடன் முதலீடு செய்ய போலந்து எதிர்பார்ப்பு

இலங்கையின் பால் உற்பத்தி திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் போலந்து மற்றும் இலங்கை அரசுகள் கவனம் செலுத்தியுள்ளன. அதுதொடர்பில் ஆராய்வதற்கு…

லிட்ரோவுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு

விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளுக்கு டிசம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர்…

பிரதி சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்

கடந்த 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய…

‘மாதச் சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்படும்’ – இம்ரான் கான்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கு தனது இரங்கல்களை தெரிவித்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரது இரங்கல் செய்தியில், பிரியந்தவின்…

‘உடல்நலம், பாதுகாப்பை மறந்துவிட்டனர்’ – PHI

நெருங்கும் பண்டிகை காலங்களில் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பிராந்திய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக,…

நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விமான…

ஆலோசனை சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, நேற்று (07/12) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்றக் கட்டடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில்…

பிரியந்தவுக்கு இம்ரான் கானின் அஞ்சலி

பாக்கிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பொறியியலாளர் பிரியந்த குமாராவுக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அஞ்சலிகளை இன்று செலுத்தியுள்ளார்.…

‘நீதிக்கான போராட்டத்தில் நிலைத்திருப்பதே ஒரே வழி’ – சஜித்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் பிள்ளைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ சந்தித்தார்.…

பாகிஸ்தான் ஆளும் கட்சியினரின் விசேட சந்திப்பு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இணைந்து பாகிஸ்தானில்…