மத்திய வங்கியின் எச்சரிக்கை

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை விநியோகிக்கும் மற்றும் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படும் என…

விடுதலையானார் அசாத் சாலி

மேல் மாகாணத்தின் முந்நாள் ஆளுநர் அசாத் சாலி இன்று (02/12) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அசாத் சாலிக்கு எதிராக…

எரிவாயு சிலிண்டர் தொடர்பில் புதிய நடைமுறை

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்து அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…

மத்திய குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. அதற்கமைய கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம்…

வெளியானது முக்கிய சான்று

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவையை மாற்றியமைத்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை எதிர்க்கட்சி பாராளுமன்ற…

இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள இலங்கை அமைச்சர்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி…

இஸ்லாமிய நாட்டு தூதுவர்கள் – பிரதமர் சந்திப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (30/11) இரவு கொழும்பு…

‘இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது’

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக எதிர்காலத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினதும் யாழ். மாநகர சபையினதும் இணைந்த செயற்பாட்டுக்கான முன்மொழிபு…

பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது

தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற…

‘அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர்’

மாகாண சபைகளுக்குக் கீழ் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள்…