20-20 உலககிண்ண தொடருக்காக இலங்கை அணி இன்று புறப்பட்டது

உலக கிண்ண 20-20தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஓமானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. உலககிண்ண தொடரில் நான்கு தெரிவுகாண் போட்டிகளில் விளையாடி…

வவுனியாவில் ரவுடிகள் அட்டகாசம்

வவுனியோ கோவில்குளம் பகுதியில் இளைஞர் ரவுடி குழு ஒன்று மக்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றுளளது. பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறித்த…

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்

இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா நேற்று இரவு 7.40 இற்கு (02.10) இலங்கையை வந்தடைந்தார். நான்கு நாள்…

திங்கட்கிழமை முதல் கண்காணிக்கப்படவுள்ள பேருந்துகள்

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று அதிகரிப்பின் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு கடந்த முதலாம் திகதி முதல் வழமைக்குத்திரும்பிள்ளது. எனினும், அரசாங்கம் மக்களை…

அவுஸ்ரேலியாவில் கொவிசீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி.

இந்தியாவின் கொவிசீல்ட் மற்றும் சீனாவின் கோவக்ஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட நபர்கள் தமது நாட்டிற்கு வரத் தடையென ஐரோப்பிய நாடுகள் உட்பட்ட சில…

சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்தவரும் மழைவீழ்ச்சியால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்துவரும்…

வவுனியா ஆலயத்தில் கூடியவர்கள் விரட்டியடிப்பு

வவுனியாவின் நகரத்தின் முக்கிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதர நடைமுறைகளின்றி, அதிகமானவர்கள் ஒன்று கூடி வெள்ளிக்கிழமை மாலை பூசையினை…

31 ஆம் திகதி வரையான சுகாதார கட்டுப்பாடுகள் விபரம்

இன்று ஊரடங்கு தளர்வு அமுலுக்கு வந்துள்ளது. மிகவும் இறுக்கமான முறையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படியில் இரண்டு…

தென் அமெரிக்க நாட்டில் சிறைக்கைதிகள் மற்றும் குழுக்களுக்கிடையான மோதலில் 116 பேர் பலி

ஈகுவெட்டர் எனும் தென் அமெரிக்க நாட்டில் சிறைக்கைதிகளுக்கும் வெளி கும்பலுக்குமிடையே நடைபெற்ற சண்டையில் 116 பேர் இறந்துள்ளதாக அந்த நாட்டின் பொலிஸ்…

மாகாண போக்குவரத்து தடை தொடர்கிறது

நாளை 01 ஆம் திகதி அதிகாலை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. ஆனாலும் மாகாண போக்குவரத்து தடை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையில் அத்தியாவசிய…