பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை

. பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் நடு வீதியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சியல்கொட்டிலுள்ள…

மின்சார தடங்கலுக்கான காரணம்

மின்சார தடங்கல் ஏற்பட்டதற்கு தொழிற்சங்க நடவடிக்கையே காரணம் என இலங்கை மின்சாரசபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாடுபூராகவும் மின்சாரத்தினை சீர் செய்த…

இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரொன்

இலங்கையிலும் முதன்முறையாக ஒருவருக்கு கொவிட் 19 இன் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்ட…

நிதியமைச்சரின் வெற்றிகரமான விஜயம்

இலங்கையின் தற்போதைய நிலுவை தொகை சார்ந்த நிதி பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய இந்தியாவும் இலங்கையும் நாணய பரிமாற்றத்திற்கு உடன்பட்டுள்ளன. தற்போதைய நிலுவைத்…

சீனாவை வெளியேற்றிய இந்தியா, உள்ளே வர வேண்டும்

சீனா இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள, தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டங்களை முன்னெடுத்தது. ஆனால் இந்திய அரசின் ஆட்சேபனை காரணமாக…

லிட்ரோவின் அதிரடி அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் விற்பனையை நாடு முழுவதும் இடைநிறுத்தி வைத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று (02/12) முதல்…

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த அரச ஊழியர்கள்

தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகுவதாக அரச ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச தொழிற்சங்க சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது. 2022 ஆம்…

‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழையாது’

ஒமிக்ரொன் இலங்கைக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் ஒருபுறமாக இருந்தாலும், விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழையக்கூடிய அனைத்து…

மத்திய வங்கியின் எச்சரிக்கை

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை விநியோகிக்கும் மற்றும் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படும் என…

விடுதலையானார் அசாத் சாலி

மேல் மாகாணத்தின் முந்நாள் ஆளுநர் அசாத் சாலி இன்று (02/12) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அசாத் சாலிக்கு எதிராக…