பொலநறுவையில் அரசாங்கம் பெருந்தொகையான அரிசியினை பறிமுதல் செய்தது

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் அவசரகாலசட்டத்தின் கீழ் தவறானது. அந்த வகையில் பொலநறுவை மாவட்டத்தின் முக்கிய அரிசி தயாரிப்பு நிறுவனங்களனா நிபுண,…

நாமல் நாளை யாழ்பாணம் விஜயம்

விளையாட்டுதுறை. , அபிவிருத்தி இணைப்பு , மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை (09.09) யாழ்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்பாணத்தில்…

இலங்கை நடிகை சுலக்ஷியின் பிந்திய புகைப்படங்கள்

இலங்கையின் 2014 ஆண்டு அழகியும், நடிகையுமான சசுலக்ஷி ரணதுங்க தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை தொலைக்காட்சியின் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும்,…

இந்தோனேசியா சிறையில் தீ – 41 பேர் பலி

இந்தோனேசியா தலைநரகர் ஜகார்தாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக…

வவுனியா, கனகராயன் குளம் விபத்து – இரண்டாமவரும் பலி

வவுனியா, கனகராயன் குளத்தில் நடைபெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களது அரசாங்கம் மலர்ந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தமது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இஸ்லாமிய அமீரகம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். உலக நாடுகளின்…

வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து – ஒருவர் பலி

வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற வாகன விகத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைஇந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்துகனகராயன்குளத்தினூடாக பயணித்த கப் ரக…

சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லையெனில் போராட்டம் தொடரும்

சம்பள பிரைச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிட்டால் அதிபர், ஆசிரியர் சங்க போராட்டம் தொடருமென அதிபர், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப்…

ஊரடங்கை மீறியவர்கள் 665 பேர் கைது

ஊரடங்குசட்டத்தை மீறி தேவையற்ற ரீதியில் வெளியேறிய 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்…

இத்தியா அணிக்கு அபார வெற்றி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக…

Exit mobile version