இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள இலங்கை அமைச்சர்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி…

இஸ்லாமிய நாட்டு தூதுவர்கள் – பிரதமர் சந்திப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (30/11) இரவு கொழும்பு…

‘இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது’

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக எதிர்காலத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினதும் யாழ். மாநகர சபையினதும் இணைந்த செயற்பாட்டுக்கான முன்மொழிபு…

பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது

தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற…

‘அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர்’

மாகாண சபைகளுக்குக் கீழ் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதையே மக்கள் விரும்புகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள்…

பாடசாலைகளில் நன்கொடை கோரிக்கை

பாடசாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தவுடன் நன்கொடைகளை வழங்குமாறு பாடசாலை நிர்வாகங்கள் கோருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அதன்…

‘ஒரு மில்லியன்’ மனு சேகரிப்பு நிகழ்வு

ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ‘சுதந்திரப் போராட்டம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம்…

‘உடனடியாக அழைப்பை ஏற்படுத்தவும்’

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏதேனும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக தமக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 1311…

எம்.பியாக பதவியேற்றார் வர்ணகுமார

களுத்துறை மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக லலித் வர்ணகுமார சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டாா். ஸ்ரீ லங்கா…

அரசாங்கத்துடன் ரணில் இணைகிறார்?

ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் கூட்டுறவிற்கான ஏற்பாடுகள்…

Exit mobile version