நுவரெலியா – ஹட்டன், மல்லியப்பூ சந்தியில் இன்று (29/11) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் சமையல்…
Popular
மாடியிலிருந்து விழுந்து நபர் பலி
நுவரெலியாவில் உள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (29/11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
யாழில் தேவாலயம் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது இன்று (29/11) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த…
எரிவாயு சிலிண்டர் தொடர்பாக 233 சம்பவங்கள் பதிவு
சமையல் எரிவாயு தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தல்கள் இல்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று…
‘ஓமிக்ரோன் உயர்ந்தளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது’
ஒமிக்ரொன் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு சர்வதேச அளவில் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது என்றும் இது மிக உயர்ந்தளவில்…
100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜனவரி முதல் இன்று வரை 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…
‘மின்வெட்டு ஏற்படாது’ – அமைச்சர் உதய
அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டாலும் இலங்கையில் மின்வெட்டு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…
கோதுமை மாவின் விலை உயர்வு
கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50…
‘தொற்றாளர் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்’
மக்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாதுவிடின், எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்குமென பொதுசுகாதார…
‘நீதியான, சுயாதீன விசாரணை வேண்டும்’ – சாணக்கியன்
முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள்…