வவுனியா நகரசபை மைதானம் நடைபயிற்சிக்கு திறப்பு

வவுனியா நகரசபை மைதானம் நடைப்பயிற்சிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் கெளதமன் தெரிவுத்துள்ளார். சமூக இடவெளியினை பின்பற்றி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய…

பிரதமர் மகிந்த , இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கோண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ்வர்மன் ஷ்ரிங்லா இன்று (04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை…

பேத்தியுடன் கொஞ்சி விளையாடிய ஜனாதிபதிகோட்டாபய

ஐக்கிய நாடுகள் கூட்ட தொடருக்கு அமெரிக்கா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ச இன்று (04.10) நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்சவின்…

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவில்லை

பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்கிக்குள் பிரிவினைகள் அல்லது உடைவுகள் எதுவும் இல்லை என…

பிரான்ஸ் நாட்டின் பிரபல தொழிலதிபர் காலமானார்

பிரான்ஸ் நாட்டின் பிரபலமானவர்களில் ஒருவரான பெர்ணாட் ரபி தனது 78வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார். இவர் பிரான்ஸின் முக்கிய தொழிலதிபர்களுள்…

மனோவை சந்தித்த தொழிற்சங்க கூட்டமைப்பு

பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனை துறைமுக, எண்ணெய் வள, மின்சார துறைகளை சார்ந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு,…

20-20 உலககிண்ண தொடருக்காக இலங்கை அணி இன்று புறப்பட்டது

உலக கிண்ண 20-20தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஓமானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. உலககிண்ண தொடரில் நான்கு தெரிவுகாண் போட்டிகளில் விளையாடி…

வவுனியாவில் ரவுடிகள் அட்டகாசம்

வவுனியோ கோவில்குளம் பகுதியில் இளைஞர் ரவுடி குழு ஒன்று மக்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றுளளது. பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறித்த…

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்

இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா நேற்று இரவு 7.40 இற்கு (02.10) இலங்கையை வந்தடைந்தார். நான்கு நாள்…

திங்கட்கிழமை முதல் கண்காணிக்கப்படவுள்ள பேருந்துகள்

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று அதிகரிப்பின் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு கடந்த முதலாம் திகதி முதல் வழமைக்குத்திரும்பிள்ளது. எனினும், அரசாங்கம் மக்களை…