மீண்டும் வழமைக்குத் திரும்பியது

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடும் ‘பொடி மெனிக்கே’ புகையிரத சேவை இன்று (29/11) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. சீரற்ற…

கனடாவில் இருவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபானது, கனடாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள்…

கோதுமை மா தட்டுபாடு – தீர்மானம் என்ன?

கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29/11) எடுக்கப்படவுள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவும்…

‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது’

புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் – 19 இன் புதிய திரிபான ‘ஒமிக்ரொன்’ நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது என இலங்கை வைத்தியர்…

இளைஞரின் திடீர் மரணம் – விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரராக பணிபுரிந்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உணவகத்தின் படிக்கட்டில் இருந்து தவறி…

ஆய்வறிக்கை இன்று வெளியாகும்

வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவின் தரம் குறித்த பெற்றோலிய கூட்டுதாபனத்தின் ஆய்வு அறிக்கை இன்று (29/11) வெளியிடப்படவுள்ளது. மிக சமீப காலமாக சமையல்…

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச தரப்பு சாட்சியாளரான பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று (29/11) கொழும்பு விசேட மேல்…

வடக்கில் கரையொதுங்கும் சடலங்கள்

வடக்கு கரை பகுதிகளில் 3 சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் இதுவரை கிடைக்கிவில்லை.…

நள்ளிரவு முதல் உயர்வடைகிறது

இன்று (28/11) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்…

சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை

மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…