31 ஆம் திகதி வரையான சுகாதார கட்டுப்பாடுகள் விபரம்

இன்று ஊரடங்கு தளர்வு அமுலுக்கு வந்துள்ளது. மிகவும் இறுக்கமான முறையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படியில் இரண்டு…

தென் அமெரிக்க நாட்டில் சிறைக்கைதிகள் மற்றும் குழுக்களுக்கிடையான மோதலில் 116 பேர் பலி

ஈகுவெட்டர் எனும் தென் அமெரிக்க நாட்டில் சிறைக்கைதிகளுக்கும் வெளி கும்பலுக்குமிடையே நடைபெற்ற சண்டையில் 116 பேர் இறந்துள்ளதாக அந்த நாட்டின் பொலிஸ்…

மாகாண போக்குவரத்து தடை தொடர்கிறது

நாளை 01 ஆம் திகதி அதிகாலை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. ஆனாலும் மாகாண போக்குவரத்து தடை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையில் அத்தியாவசிய…

பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும்

பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும்இலங்கையில் தற்போது நிலவி வரும் பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 04ஆம்…

ஒரு உயிரை காப்பாற்றிய இளம் ஊடகவியலாளர் புவனேஷ்

கொழும்பில் அத்துருகிரிய பகுதியில் வீதி விபத்தில் நேற்று(29.09.2021) இரவு உயிரிழந்து விட்டார் என கைவிடப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார் இளம்…

1ம் திகதி நாடு திறக்கப்படுகிறது

நடைமுறையிலுள்ள கொவிட் ஊரடங்கு ஒக்டோபர் 1ம் திகதி தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். சுகாதர வழிகாட்டல்களுக்கு அமைய கட்டுப்பாடுகளோடு நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

தேவாலயங்கள் மீது தாக்குதல் எனும் செய்தியால் பதட்டமடைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன என்ற செய்தியினால் பதட்டமடைய வேண்டாம்னே பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும்,…

மன்னம்பிட்டி கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு – கட்டுரை

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்- பொலநறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும்.…

இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க கூடாது – த.தே கூட்டமைப்பு – ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையில் நேற்று(28.09) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது…

ஜப்னா ஸ்டேலியன்ஸ் லைக்கா வசமானது

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கடந்த வருட போட்டியில் திசர பெரேராவின் தலைமையிலான ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் உரிமை மாற்றப்பட்டுள்ளது.…