‘ஈஸ்டர் தாக்குதலுக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு’ – ஜனாதிபதி

ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும், அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக…

துக்க தினம் அனுஷ்டிப்பு

கிண்ணியாவில் மிதப்பு படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (25/11) அங்கு துக்க…

தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பில் இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

‘தேசியத் தலைவர் பிரபாகரன்’ என பாராளுமன்றத்தில் பேசியதனால் சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இன்று சபையில் உரையாற்றும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, ‘தேசியத் தலைவர்’…

திறக்கப்பட்டது ‘கோல்டன் கேட் கல்யாணி’

கோல்டன் கேட் கல்யாணி எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் முதலாவது உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய களனி மேம்பாலம் பொது மக்களின் பாவனைக்காக…

எம்.பிக்கள் மூவர் உடனடி இடைநிறுத்தம்

பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாதமையின் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,…

பூரண குணமடைந்தார் மனோ எம்.பி

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பூரண குணமடைந்து சற்று முன்னர் வீடு…

கனடா எம்.பிக்களுடன் சந்திப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் நேற்று…

ஊடக கொள்கை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான தற்போதுள்ள சட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை தயாரித்து, இலங்கை ஊடக…

‘பொருளாதார மந்தநிலை கடுமையாக பாதித்துள்ளது’ – பிரதமர்

புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (23/11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…