பிமல் ரத்நாயக்கவும் ரவூப் ஹக்கீமுக்கும் நாடாளுமன்றில் வாக்குவாதம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று (27.02) வாக்குவாதம் ஏற்பட்டது.…

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாரான தாதியர்கள்

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தாதியர் சேவையிலுள்ளவர்கள் தீர்மானித்துள்ளனர். பாதீட்டில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (27) காலை கூடுகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும்…

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த…

CID இல் இருந்து வெளியேறிய நாமல்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்தது

வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின்னரான முதற்தொகுதி பாவித்த வாகனங்கள் தாய்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்தன. தனிநபர் பாவனைக்காக விற்பனை செய்யப்படவுள்ள குறித்த…

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25.02) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.10க்கு…

மின் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் – சஜித் கேள்வி

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி…

புளு ஓஷன் குழுமம்: ரியல் எஸ்டேட்டில் சிறந்து விளங்கும் மரபு

புளு ஓஷன் குழுமம் ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் பொறியியலில் தன்னை நிலைநிறுத்திய தலைமை நிறுவனமாக உள்ளது, சமரசமற்ற தரம், ஒருமைப்பாடு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்‌ தொடர்பில் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை மறுதினம் (27.02) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…