பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

பகுதி முறையில் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (22/11)…

அங்கொட லொக்கா அடையாளம் காணப்பட்டார்

இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அங்கொட லொக்கா…

‘பயம்கொள்ள தேவையில்லை’ – பஸில் ராஜபக்ஷ

நாட்டில் எந்தவிதமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பது தொடர்பில் தான் உறுதியளிப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனால் எரிபொருள் தட்டுப்பாட்டு…

பாராளுமன்றில் அமளிதுமளி

ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்றைய தின (16/11) அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (17/11) இடம்பெற்ற…

‘அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்’

தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக உள்ளுராட்சிமன்ற வரவு – செலவு திட்டத்தை தோற்கடித்து அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென, கிழக்கு மாகாண ஆளுநர்…

மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த பணிப்பு

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை விரைவாக பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிலவும் சீரற்ற…

இலங்கை அரசுகளும், தமிழர்களும் – மனோ கணேசன் MP (வீடியோ நிகழ்ச்சி)

இலங்கை அரசாங்கங்கள், தமிழர்களை எவ்வாறு கையாள்கின்ற ன . தமிழர்களுக்கான தீர்வுகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு இலங்கை அரசுகளை கையளவேண்டுமென…

இலங்கைக்கு புதியவர்கள் மூவர் வருகை

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வருகை தந்துள்ள இரண்டு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (16) முற்பகல்,…

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் நிறைவு

ஐக்கிய மக்கள் சக்தியின் “சாபமிக்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்” என்ற தொனிப்பொருளிலான போராட்டம் இன்று பிற்பகல் கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு…

போராட்டத்தில் குண்டு தாக்குதலென துண்டு கொடுத்துவர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கடதாசி துண்டு ஒன்றில் எழுதி, எதிர்க்கட்சி தலைவரின் பிரதம பாதுகாப்பு…