சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுடன் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது நேற்று (17/11) வந்தடைந்துள்ளது. அதில் 40,000 மெற்றிக் டொன் டீசல்…
Popular
‘பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்’ – அமைச்சர் பந்துல
எதிர்வரும் நாட்களில் சந்தையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று…
ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட எம்.பியின் பேச்சு
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறிப்பிட்டமைக்கு நேற்று (17/11) பாராளுமன்றில் கடும்…
இரண்டு வருடங்கள் பூர்த்தி
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி…
சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்
ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்ட மூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17/11) கையொப்பமிட்டுள்ளார். தனியார் துறை ஊழியர்களின்…
கொரோனா தொற்றுக்குள்ளனர் மனோ MP
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் இதனை பாராளுமன்ற உறுப்பினர்…
அவமதிக்கப்பட்டது புனிதச் சின்னம்
பாராளுமன்றில் இன்றைய தினம் (17/11) ஐக்கிய மக்கள் சக்தியினர் ஈடுபட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தமிழ் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்
பகுதி முறையில் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (22/11)…
அங்கொட லொக்கா அடையாளம் காணப்பட்டார்
இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அங்கொட லொக்கா…
‘பயம்கொள்ள தேவையில்லை’ – பஸில் ராஜபக்ஷ
நாட்டில் எந்தவிதமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பது தொடர்பில் தான் உறுதியளிப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனால் எரிபொருள் தட்டுப்பாட்டு…