ஜனாதிபதி சீன ஜனாதிபதி இடையே இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இன்று சந்திக்கவுள்ளார். சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள…

இம்மாதம் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை

இலத்திரனியல் அடையாள அட்டைகளை இம்மாதம் முதல் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து…

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம்…

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு…

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் அமைச்சர்கள் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.9 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. ஜப்பானின்…

வாகன வரி அதிகரிப்பு

வாகன இறக்குமதி ஆரம்பிக்கபப்ட்டாலும் சில சந்தர்ப்பங்களில் வாகனங்களுக்கான வரிகள் 600% வரை அதிகரிக்கக்கூடும், மேலும் சில வாகனங்கள் 400% அல்லது 500%…

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நேற்று (12.01) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம்…

உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

அண்மையில் பிரதமர் ஹன்சார்ட் பதிவிட்ட ஆவணம் மூலம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினையொன்று மேலெழுந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

மீண்டும் அரிசி இறக்குமதி செய்யப்படுமா?

எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்…

Exit mobile version