உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இன்று முதல் கட்டுப்பணம் செலுத்தலாம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை…

நாடு முழுவதும் சுகாதார தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள சுகாதார தொழிலாளர்கள் மார்ச் மாதம் 06ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என…

கொழும்பு, நுகேகொடை, கண்டி, நுவரெலியா, ஜா-எலா, யாழ்ப்பாணத்தில் வீடு தேடுகிறீர்கள்?

கொழும்பு, நுகேகொடை, கண்டி, நுவரெலியா, ஜா-எலா அல்லது யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்படும் அல்லது நடந்து கொண்டிருக்கும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பைத் தேடுகிறீர்களா?…

மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை திங்கட்கிழமை காலை வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை…

எரிபொருள் தடையின்றி விநியோகம்

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று வழமைப்போன்று இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட…

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவக்கூடும் என எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள்விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவர்…

ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே கருத்து மோதல் தீவிரம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பின் போதுஇருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப்…

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமில்லை – ஜனாதிபதி

சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…

இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்…

ஊழல் விசாரணைகளை ரணிலும் மைத்திரியுமே நிறுத்தினர் – பொது பாதுகாப்பு அமைச்சர்

நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும்நூற்றுக்கணக்கான ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளாமல்…

Exit mobile version