பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – அநுர

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்…

புதிய மோட்டார் சைக்கிளின் விலை ஒரு மில்லியன் ரூபா

இறக்குமதி செய்யப்படவுள்ள முதல் தொகுதி புதிய மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஒரு மில்லியன் என தெரிவிக்கபடுகிறது. டேவிட் பீரிஸ் மோட்டார்…

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுவிப்பு

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22.02) விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

கீர்த்திமிக்க எதிர்காலத்திற்கு புத்தாக்கம் மிகவும் முக்கியமானது – பிரதமர்

கீர்த்திமிக்க எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற உரையாடலில் புத்தாக்கம் என்பது மிகவும் முக்கியமான தலைப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை…

மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் – சஜித்

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது பெற்ற மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றில்…

அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர்நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில்…

வெப்பமான வாநிலை குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை

தற்போது நிலவும் அதிக வெப்பமான வாநிலை காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.…

தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையேயான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…