2025 – வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த…

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் 02 நாட்கள் விவாதம் நடத்த தீர்மானித்துள்ளதாகபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற இன்று…

சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானம்

77 ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.…

ஊடகவியலாளர் லசந்த படுகொலை சம்பவம் – நீதியை நிலைநாட்டுமாறு கோரிக்கை

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றனஇப்போதாவது நீதியை நிலைநாட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று புதன்கிழமை (08) ஆரம்பமாகவுள்ளது. மதிப்பீட்டுப் பணிகள்…

ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து…

மக்கள் சார் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும் – சஜித்

புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில்…

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

2023 ஆம் உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில்…

கனேடிய பிரதமர் பதவி விலகலை அறிவித்தார்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் டூடே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கட்சிக்குள்ளேயே அடுத்த பிரதமராக தான் தெரிவு செய்யபப்படமுடியாத நிலை…

வீழ்ச்சியடைந்துள்ள சட்டத்தின் மீதான நம்பிக்கையை அரசாங்கம் கட்டியெழுப்பும் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக சந்திப்பு இன்று…