இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை

இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் தொன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய…

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்

2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் ஏனைய கடன் சேவைக்கான அனுமதியை…

மதுபான அனுமதிப்பத்திர வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.…

பண்டிகை காலத்தில் உங்கள் அழகிய எதிர்காலத்தை Blue Ocean குழுமத்துடன் முதலீடு செய்யுங்கள்!

புது வருடத்தில் புதிய முதலீடுகளை செய்வது வழமை. அதேபோன்று புதிய வீடுகளை வாங்கவும் நீங்கள் முயற்ச்சிப்பீர்கள். அதற்கான முதற் படியில் கால்…

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் பின்னால் உள்ள அரசியல்வாதிகள் யார் – சபையில் சாணக்கியன் கேள்வி

பாராளுமன்றில் நேற்று (04.11) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என…

இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றுக்கு

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05.11)…

இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (04.12) பிற்பகல் ஜனாதிபதி…

அருண்தம்பி முத்து தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டு

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தன்னிச்சையாக செயற்படுவதாகவும், கட்சியின் அனுமதியின்றி பல விடயங்களை செய்து வருவதாகவும், அவருக்கு…

அரசாங்கத்தின் Clean Sri Lanka திட்டத்துக்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran…

அரிசி மற்றம் தேங்காய் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும்

இன்று முதல் நாளாந்தம் 200,000 கிலோ கிராம் அரிசியை வழங்குவதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு…

Exit mobile version