கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டமூலங்கள்

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன…

உயிர் பாதுகாப்புக்காக, அதிகபட்சம் ஒரு துப்பாக்கி வழங்க தீர்மானம்

உயிர் பாதுகாப்புக்காக, அதிகபட்சம் ஒரு துப்பாக்கி மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பித்தால், பாதுகாப்பு…

உயர்தரப் பரீட்சை இன்று மீள ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04.12) முதல் மீள ஆரம்பமாகவுள்ளது. அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சை இரண்டு சந்தர்ப்பங்களில்…

அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிக்க அமைச்சரவை அனுமதி

பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும்அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர்…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி

2023 ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக…

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு…

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03.11) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று…

ஜனாதிபதி மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் இடையே கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02.11) நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில்…

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று (02.11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…

இசுறுபாய முன்பாக பதற்றமான சூழ்நிலை

கொழும்பு, இசுறுபாய முன்பாக இடம்பெறும் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம்…

Exit mobile version