உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

வாகனேரியில் அதியுட்ச மழை விழ்ச்சி

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் இன்று (26.11) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 139.2 மில்லி மீற்றர்…

இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தால் அறுவர் பலி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாகமாறியதைத் தொடர்ந்து துணை இராணுவ…

அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க ஏற்பாடு

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், ஏதாவது பிரச்சினை…

கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்க மின்சார சபைக்கு காலவகாசம்

எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.…

பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை முன்னெடுக்க வேண்டும் -சஜித்

திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை வலுப்படுத்திக் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆற்றப்படும் சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைந்து காணப்பட வேண்டும் என எதிர்கட்சித்…

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்க காலவகாசம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக விண்ணப்பிப்பதற்கு இன்று(25) முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை மேலதிக சலுகைக்காலம் வழங்க நலன்புரி நன்மைகள்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று முதல் இன்று (25.11) முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்படி,…

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்குள்…