உயர்தரப் பரீட்சை இன்று..!

கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையை இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…

அரச கடன் முகாமைத்துவ சட்டம் நாளை முதல் அமுல்

அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை நாளை (25.11.) முதல் அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…

மாலைத்தீவில் இலங்கையர்கள் ஐவர் கைது

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு ஏற்றிச்செல்லப்பட்ட 344 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை…

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளை (25.11) இடம்பெறவுள்ள நிலையில்அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2,…

ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க இன்று தனது 56 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மாத்தளை மாவட்டத்தின் கலேவெல எனும் கிராமத்தில்…

இந்த வருடத்தில் 497 இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.…

தேசியப்பட்டியல் உறுப்பினர் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஊடகவியலாளர்கள்…

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள்ஜனாதிபதி ரணில்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அமைச்சரின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்…

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது.…