மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நேரடியாக தங்களிடம் கூறுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.…
Popular
மேலும் இரண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக நடைபெறவிருந்த மேலும் இரண்டு பரீட்சைகள் பிற்படப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் டிசம்பர்…
சீரற்ற காலநிலையால் இதுவரை 12 பேர் உயிரிழப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைகள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 17 பேர்…
ஜனாதிபதி, உலக வங்கிக் குழும தலைவர் பேச்சுவார்த்தை
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga)…
உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,…
கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புக்காக கடன் வழங்குநர்களின் உயர் பங்குபற்றுதல் எதிர்பார்ப்பு
சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்னெடுக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புக்களுக்காக கடன் வழங்குநர்களின் உயர் பங்குபற்றுதலின் கட்டாய தேவையை வலியுறுத்தியிருப்பதோடு,…
கெடுபிடிகளின்றி மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும், வெள்ளத்துக்கு மத்தியிலும் மாவீரர் தினம் தமிழ் மக்களால் நேற்று(28.11) அனுஷ்டிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான…
சீரற்ற வாநிலையால் நால்வர் பலி
சீரற்ற வாநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் அறுவர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ…
பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்று, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக…
கொழும்பின் இந்துக்கல்லூரி-விவேகானந்த கல்லூரி இணைந்து நிவாரண சேகரிப்பு
வடக்கிலும் கிழக்கிலும் பெய்து வரும் கடும் மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்தும் பெய்து…