பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21.11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது…
Popular
அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்
குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச…
குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் பிள்ளையான்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை (20.11) முன்னிலையாகிய பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர்…
வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உள்நாட்டு…
முன்னாள் அமைச்சர் ஹரின் கைது
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக…
புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்
பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க…
சபாநாயகராக பிமல் ரத்நாயக்க நியமனம்!
10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்…
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்…
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19.11) நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை…
எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் – ஜனாதிபதி
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்…