கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
உள்ளூர்
பரீட்சைக்குத் தோற்றவுள்ள சிறைக்கைதிகள்
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் எதிர்வரும் 9 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை…
இந்திய பிரதமரை சந்திப்பது மீண்டும் கேள்விக்குறி
இந்தியா – குஜராத் உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ மீண்டும்…
கொழும்பு துறைமுக நகரத்தின் ஒருபகுதி வார இறுதியில் திறக்கப்படும்
கொழும்பு துறைமுக நகரில் பொது மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொது நடைபாதையின் ஒரு பகுதி இவ்வார இறுதியில் திறக்கப்படவுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர்…
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகும் இந்தியா
கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க தயாரென, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை…
மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
இன்று மின் விநியோகத் தடை ஏற்படும்
நாடளாவிய ரீதியில் இன்று (07/01) இடைக்கிடை மின் விநியோகத்தடை ஏற்படுமென்றும் அதனை தவிர்க்கமுடியாதெனவும், இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி…
பொது ஆவண கைச்சாத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேறியது
இந்திய பிரதமரிடம் கையளிக்கவென தயாரிக்கப்பட்டு வரும் இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஒப்பந்த செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழரின்…
சீன உரக் கப்பல் விவகாரம் – பணம் செலுத்த மக்கள் வங்கி தீர்மானம்
சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று (07/01) வழங்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது. கொழும்பு…
‘எந்த அரசாங்கமும் ஒதுக்காத தொகையை கல்விக்காக ஒதுக்கியுள்ளோம்’
நாடளாவிய ரீதியில் பிள்ளைகளின் கல்வியை ஊக்குப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை சட்டப்படி தடை செய்துள்ளதுடன், பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளைக்…