எதிர்காலத்துக்காக பதுக்கிய ரவைகள்

தமிழீழ விடுதலை புலிகள் எதிர்காலத்துக்கு பாவிப்பதற்க்காக மறைத்து வைத்ததாக பொலிஸார் சந்தேகிக்கும் ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பாவிக்கும் ரவைகள்(குண்டுகள்) பளை,…

‘யாரும் செய்யாததை சாதித்து காட்டியுள்ளோம்’ – டக்ளஸ்

தமிழ் மக்களின் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாதவற்றை சாதித்துக் காட்டியிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளல் தேவானந்தா தெரிவித்துள்ளார். கண்டாவளை பிரதேச…

250Kg ஹெரோயினுடன் பிடிப்பட்ட மீனவப்படகு

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பிராந்தியத்தில் கடந்த 11ஆம் திகதி 250 கிலோகிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட மீனவப்படகு ஒன்று இன்று (15/12) காலை…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப்…

‘பொடி லெசி’க்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான, ´பொடி லெசி´ எனப்படும் ஜனித் மதுஷங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

தேசிய மக்கள் சக்தியின் பிரிநிதிகள் மாநாடு

‘சரிவடைந்த தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கான தீர்வு’ என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி, பிரதிநிதிகள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.…

கடலில் மூழ்கிய கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கடலில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த பணிகளை…

SJB வழங்கும் இலவச சட்ட உதவி

நாடு முழுவதும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் இலவச சட்ட உதவி கிடைக்கும் என…

‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

இலங்கையின் பாரம்பரிய ‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ கலாசார மரபுரிமையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரான்சில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ கலாசார மரபுரிமை குழுவின்…

‘IMF ஐ நாட வேண்டிய அவசியமில்லை’ – மத்திய வங்கி ஆளுநர்

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவிதமான ஏற்பாட்டையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்து, மத்திய…

Exit mobile version