இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 உயிரிழந்துள்ளனர். ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் நேற்று…
வெளியூர்
இலங்கை பயணிக்கவுள்ள மாலைத்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
இலங்கையில் புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து மாலைத்தீவு சுற்றுலா பயணிகளுக்கு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு…
ராஜஸ்தானில் கடும் வெப்பத்தின் காரணமாக 12 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பத்தினால், ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
இங்கிலாந்தில் பொது தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்..!
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.…
இந்தியாவில் காணாமல் போன பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர்
இந்தியா, கொல்கத்தாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகைதந்திருந்த பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் பிரதமர்…
ஈரான் ஜனாதிபதி மஷாட்டில் நல்லடக்கம்..!
ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில்இன்று (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம்…
ஈரானில் பதில் ஜனாதிபதி மற்றும் தற்காலிக வெளியுறவு அமைச்சர் நியமனம்
ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளார். ஈரானின் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி 50 நாட்களுக்குள்…
ஈரானின் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் மரணம்!
ஈரானின் ஜனாதிபதி எப்ராஹீம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹொய்ன் ஆகியோர் உலங்கு வானூர்தி விபத்தில் இறந்துள்ளதாக ஈரான் அரச…
ஈரானின் ஜனாதிபதி இறந்திருக்கலாம் என சந்தேகம்!
ஈரானின் ஜனாதிபதி எப்ராஹீம் ரைசி உயிர்வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என ஈரான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டேர்ஸ் செய்தி சேவை…