துபாய் விமான நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர்

ஐக்கிய அரபு  இராச்சியத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக குறித்த…

புதிய பயனாளர்களிடமிருந்து கட்டணம் அறவிடவுள்ள ‘X’ தளம் 

எக்ஸ்(X) என பெயர் மாற்றப்பட்டுள்ள டுவிட்டர் தளத்தில் புதிதாக இணையும் நபர்களிடம் கட்டணம் அறவிடபடவுள்ளது.   எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் நபர்களிடம் கருத்துக்களை…

இஸ்ரேல் மீது ஈரான் திடீர் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நேற்று(13) இரவிலிருந்து தாக்குதல்…

படகு மூழ்கியதில் 90க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு..!

மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளனர்.  கடலில் பயணித்துக் கொண்டிருந்த படகு மூழ்கியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச…

யுக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழப்பு

யுக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்…

ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் ஃபுகுஷிமாவில் இன்று இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 32…

தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 09 பேர் பலி

தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 800 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.. தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில்…

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தாய்வானின் Hualien நகருக்கு தெற்கே 18 கிலோமீற்றர் தொலைவில்…

சென்னை அணியின் இரசிகர் அடித்து கொலை..! 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரிக்கெட் இரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கடந்த மாதம் 27ம்…

கச்சத்தீவு விவகாரம் – காங்கிரஸை  கடுமையாக சாடிய மோடி   

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமை தொடர்பில், புதிய உண்மைகள் வெளிவந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய…