நேற்று (24.10) இரவு முதல் இன்று (25.10) வரை காஸா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 714 பலஸ்தீன பொதுமக்கள்…
வெளியூர்
ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா
-ஷார்ஜா-ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி…
பங்களாதேஷில் ரயில் விபத்து – 17 பேர் மரணம்!
வடகிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பங்களாதேஷின் நனேஹிரா பைரப் நகரிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த…
ஹமாஸ் பிடியிலிருந்து இரு பெண்கள் விடுதலை!
ஹமாஸ் போராளிகள் தமது பிடியில் இருந்த இரண்டு இஸ்ரேலிய பெண்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ்…
யுத்தத்தை நிறுத்துங்கள் – திருத்தந்தை வேண்டுகோள்!
காஸா பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரிடமும் திருத்தந்தை பிரான்சிஸ்…
இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் இந்தியாவில் கைது!
இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய சந்தேக நபர் ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. இந்தியாவின்…
பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்!
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற 20 டிரக்குகள் எகிப்து-காசா ரஃபா எல்லை…
“X” பயனாளர்கள் தொடர்பில் எலன் மஸ்கின் புதிய தீர்மானம்!
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள புதிய சந்தாதாரர்களிடமிருந்து ஆண்டுக்கு ஒரு டாலர் வசூலிக்க “X” நிறுவனம் தீர்மானித்துள்ளது.…
காஸா வைத்தியசாலை மீது தாக்குதல் – 500 பேர் பலி!
காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று பயங்கர வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கொடூர தாக்குதலில்…
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி…