சென்னையில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

சென்னையில் இன்று சிறு நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அலுவலக கட்டிடங்களிலிருந்த பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

டிரக் வண்டி ஒன்றில் 18 சடலங்கள் – புலம்பெயர்ந்தோர் என சந்தேகம்!

18 சடலங்களுடன் டிரக் வண்டி பல்கேரிய பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்கேரியாவின் தலைநகரான சோபியாவிலிருந்து வடகிழக்கில் 20…

மரணத்தை தரும் மார்பர்க் தொற்று பரவும் அபாயம்!

மேற்கு ஆப்பிரிக்காவில் மார்பர்க் என்னும் புதிய வகை தொற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு…

பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது!

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் துருக்கியில் 17,000 இறப்புகளும்,…

பலி எண்ணிக்கை 15,000ஐ கடந்தது!

துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், துருக்கியில் 12,391 இறப்புகளும், சிரியாவில் 2,992 இறப்புகளும்…

பலி எண்ணிக்கை 11,200 ஐ கடந்தது!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ கடந்துள்ளதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கியில் 8,574 பேர் பலியாகியுள்ளதுடன்,…

பலி எண்ணிக்கை 7,200ஐ கடந்தது – மீட்பு பணிகள் தொடர்கின்றன!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,200ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,800 ஆகவும்,…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 7.5 ரிக்டர் அளவுவில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை சேத விபரங்கள்…

துருக்கியில் பாரிய நிலநடுக்கம்!

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை…

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் பல மில்லியன் டாலர்களை வென்ற பெண்!

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 40 மில்லியன் டாலர்களை வென்ற பெண் ஒருவர் குறித்த செய்தியை ஆஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த…

Exit mobile version