கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வரும்

இந்த வருட இறுதிக்குள் கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வருமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் வைத்து தலைவர்…

அவுஸ்திரேலியவில் இலங்கை தந்தையும், பிள்ளைகளும் மரணம்

இலங்கையை சேர்ந்த தந்தை ஒருவர் அவுஸ்திரேலியவில் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செத்துக்கொண்டுள்ளார். வீட்டின் கார் தரிப்பிடத்தில் சம்பவம்…

இந்திய படகு ஏலத்தை தடுக்க ஸ்டாலின் கோரிக்கை

இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதை தடுக்குமாறு இந்திய பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை…

தமிழக மீனவர்களை விடுவிக்க ஸ்டாலின் மத்திய அரசுடன் பேச்சு

இலங்கையில் நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலவர் மு.கா ஸ்டாலின் மத்திய…

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடாத்துவதற்கு பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது. விடுமுறை கொண்டாட்டங்களால்…

பாகிஸ்தானில் பதிவான பாரிய வெடிப்பு சம்பவம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று (18/12) பதிவாகியுள்ளது. கராச்சியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏற்பட்ட குறித்த வெடிப்பு…

இங்கிலாந்து சென்றவர்கள் பலி

இங்கிலாந்தில் குடியேறும் நோக்கோடு படகில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கில கால்வாயில் குறித்த படகு…

பாரியளவு தொகையை முதலிடும் கூகுள் நிறுவனம்

எதிர்வரும் 5 வருடங்களுக்கு அவுஸ்திரேலியாவில் 740 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவே உலக நாடுகளில் முதலிடும்…

பெண் பொலிஸ் அதிகாரியின் அதிரடி மனித நேய நடவடிக்கை

இந்தியா தமிழகத்தின், அண்ணா நகர் பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞனை அதிரடியாக காப்பாற்றிய அந்த பகுதி பொலிஸ் அத்தியட்சகர் ராஜேஸ்வரி…

இந்தியாவில் தீ விபத்தில் சிக்கி 4 சிசுக்கள் மரணம்

இந்தியா – மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த நான்கு சிசுக்கள் உயிரிழந்துள்ளன.…

Exit mobile version