விமான சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை

பயணிகள் விமானங்கள் மற்றும் கொள்கலன் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் https://doenets.Ik என்ற இணையத்தளத்துக்கு…

பஸ் கட்டணம் அதிகரிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று…

இலங்கையுடன் கைகோர்க்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை செலவிட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈடு செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி…

நீதி – சிறைச்சாலை அமைச்சுகள் ஊடாக நடமாடும் சேவைகள்

நீதியமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக விசேட…

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் தொடர்பில் விசாரணைகள்

கட்டான – கிம்புலாபிட்டிய, தாகொன்ன பகுதியில் இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதி…

இரத்து செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

ஆபாச பிரசுரங்களை தடை செய்யும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஆர்வமுள்ள பல்வேறு…

பிரதமரின் டுபாய் பயணம் இரத்தானது

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த டுபாய் கண்காட்சிக்கான விஜயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

பெருந்தோட்டத் துறையின் சாதனை

இவ்வருடம் மாத்திரம் தேங்காய் மற்றும் கறுவாப்பட்டை ஏற்றுமதியின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ்…

மீளாய்வு பெறுபேறுகளை வெளியிடும் திகதி அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என பரீட்சை திணைக்களம்…

Exit mobile version