போலி நாணயத்தாள் மாஃபியா

பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது…

பொது ஆவணம் கட்சி தலைவர்களிடம் இன்று ஒப்படைப்பு

13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், சமஷ்டி கட்டமைப்பபில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பிரதான…

கொழும்பு பல்கலைக்கழக சர்ச்சை – ‘நான் கலங்கவில்லை’

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தம்மிடம் இருந்து பட்டதாரி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள மறுத்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த…

‘ஒருத்தரை ஒருத்தர் ஏவி விடும் அரசாங்கம்’

அரசாங்கம் ஒருத்தரையொருத்தர் ஏவிவிட்டு அவர்களிடமிருந்து எதையாவது பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக, தமிழ் மக்கள் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி…

நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை கட்டுபாடில்லை

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை தொடர்பில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று…

பால்மா விலையில் மாற்றம்?

பால்மா விலையில் மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு…

ஒப்பந்தம் நிறைவு

தமிழ் கட்சிகளின் பொது ஆவணம் தொடர்பான கூட்டம் நிறைவடைந்துள்ளது. இன்று காலையில் இருந்து தாமதமான நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட கூட்டம், கட்சி…

முச்சக்கர வண்டி கட்டணம் உயர்வு?

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதல் கிலோமீட்டருக்கான அதிகபட்ச கட்டணத்தை 80 ரூபாவாக…

உவைஸ் மொஹமட் பதவி விலகல்

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உவைஸ்…

ராகலை தீ விபத்து சம்பவம் – வழக்கு ஒத்திவைப்பு

ராகலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (20/12) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. விளக்கமறியலில்…