நாடு முழுவதும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் இலவச சட்ட உதவி கிடைக்கும் என…
செய்திகள்
‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
இலங்கையின் பாரம்பரிய ‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ கலாசார மரபுரிமையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரான்சில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ கலாசார மரபுரிமை குழுவின்…
‘IMF ஐ நாட வேண்டிய அவசியமில்லை’ – மத்திய வங்கி ஆளுநர்
தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவிதமான ஏற்பாட்டையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்து, மத்திய…
லிட்ரோ நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு
கொழும்பு துறைமுகத்திற்கு சமீபத்தில் வருகை தந்திருந்த நிலையில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர்…
‘இன்று விபத்து நாள்’
மீரிகம பிரதேசத்தில் புகையிரத – லொரி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இதனால் பிரதான புகையிரத பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. புகையிரத கடவையை…
அவசர விஜயம் மேற்கொண்டார் நிதியமைச்சர்
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வெளிநாட்டிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (15/12) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தினூடாக டுபாய்க்கு…
‘வெளிநாடுகளின் தலையீடு ஆபத்தானது’ – வி.ஆனந்தசங்கரி
இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு வெளிநாடுகளின் தலையீடுகளை கோருவது ஆபத்தானது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.…
சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பம்
இம்முறை சிவனொளிபாத மலை யாத்திரைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் வருடம்…
பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.…
சலுகை வழங்கக் கோரி அமைச்சருக்கு கடிதம்
டொலர் தட்டுப்பாடு காரணமாக பாவனைக்கு தேவையான பால் மாவில் 50 சதவீதத்தை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள்…