நாட்டில் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் வகையில் 50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை…
செய்திகள்
‘மின்வெட்டு இடம்பெறாது’
இலங்கை மின்சார துறைசார் தொழிற்சங்கங்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று (14/12) போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். அதற்கமைய 15 தொழிற்சங்கங்கள் இவ்வாறு…
வென்னப்புவ சுற்றுலா விடுதி மேம்பாட்டு திட்டம்
வென்னப்புவ பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி உட்கட்டமைப்பு வசதிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் விசேட கலந்துரையாடல்…
எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக கொவிட் அட்டை
எதிர்வரும் காலத்தில் நான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி…
சீன உர நிறுவனத்திற்கு நிதி?
சட்டமா அதிபா் திணைக்களத்தின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த…
18 பேருக்கு விளக்கமறியல்
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் 18 பேரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத…
பைஸர் தடுப்பூசி வழங்கத் தீர்மானம்
நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சகல சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தடுப்பூசி தொடர்பான ஆலோசனை குழு அனுமதி…
முக்கிய பிரமுகர்களுடன் விருந்துபசாரம்
நாட்டின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பும் இரவு நேர விருந்துபசார…
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வரும் கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை…
இரு தினங்களுக்கு மின்வெட்டு
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய, இன்றைய தினம் (13/12) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில…