எதிர்வரும் காலத்தில் நான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி…
செய்திகள்
சீன உர நிறுவனத்திற்கு நிதி?
சட்டமா அதிபா் திணைக்களத்தின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த…
18 பேருக்கு விளக்கமறியல்
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் 18 பேரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத…
பைஸர் தடுப்பூசி வழங்கத் தீர்மானம்
நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சகல சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தடுப்பூசி தொடர்பான ஆலோசனை குழு அனுமதி…
முக்கிய பிரமுகர்களுடன் விருந்துபசாரம்
நாட்டின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பும் இரவு நேர விருந்துபசார…
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வரும் கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை…
இரு தினங்களுக்கு மின்வெட்டு
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய, இன்றைய தினம் (13/12) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில…
சேவைகளிலிருந்து விலக தீர்மானம்
மருதானை புகையிரத தொலைத்தொடர்பு மையத்தின் சேவைகளில் இருந்து விலக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்று (13/12) நள்ளிரவு…
‘நாடு அதளபாதாளத்திற்குள் விழும்’ – நளின் MP
ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயக் கொள்கை எதிர்வரும் 29ஆம் திகதி பொலன்னறுவையில் வெளியிடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஹட்டனில்…
அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர்…