நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்…
செய்திகள்
சேவையில் இருந்து விலக தீர்மானம்
இன்று (14/12) முதல் புகையிரத வேகத்தடை உத்தரவுகள் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய,…
60 கர்ப்பிணிகள் இதுவரை உயிரிழப்பு
சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்குட்பட்ட 89 சிறுவர்களும் இதுவரை கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர்…
இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர்
இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் அதற்கமைய ராஜா எதிரிசூரிய, ஜனாதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க…
தண்டனை சட்டக்கோவையை திருத்த அனுமதி
நீதிமன்றத் தத்துவப்படி சிறுவர்களுக்கான குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு…
‘போக்குவரத்து சபையுடன் கைகோர்க்க நேரிடும்’
புகையிரத தொழிற்சங்க நடவடிக்கையானது மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தால், புகையிரத திணைக்களம் இலங்கை…
வருகைதந்த கப்பலை திருப்பி அனுப்ப யோசனை
லிட்ரோ நிறுவனத்திற்காக இறக்குமதி செய்ய LP எரிவாயுவுடன் கொழும்புக்கு வருகை தந்த சமீபத்திய கப்பல் ஒன்றில், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு திரவத்தில் ‘எத்தில்…
புதிய எரிவாயுவும் வெடிக்கிறது. யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தில்…
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (14/12) அதிகாலை 3.20 அளவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியா…
‘இருவரை காணவில்லை’
சூரியகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறிக்கச்சென்ற இரண்டு பெண்கள் இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக…