வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பேரூந்து சாரதிகளை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் முதலாம் திகதி…
செய்திகள்
அவசர பயணமாக சிங்கப்பூர் விரைந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரத்தியேக விஜயமாக சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். இன்று (13/12) அதிகாலை ஒரு மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு…
பொதுமக்களுக்கான குடிநீர் திட்டம் கையளிப்பு
அநுராதபுரம் மாவட்டம் நொச்சியாகம பிரதேசத்தில் பொதுமக்கள் பாவனைக்காக சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, நீர்…
தௌபீக் எம்.பியை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை
2022ஆம் நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கை கட்சியில்…
அடையாள பணிப்புறக்கணிப்பு
சேவையிலுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் திணைக்களத் தொழிற்சங்கங்கள் இன்று (13/12) முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.…
‘விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்’ – சஜித்
திரவ உரக் கேன் வெடிப்பு சம்பவத்தின் மூலம் நாட்டின் விவசாயிகளை ஏமாற்றும் செயற்பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவரும்…
ஆசிரியரின் அடாவடிச் செயல் – வெயாங்கொடையில் சம்பவம்
வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் உயர்தர மாணவர் ஒருவரை, பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் குழாயால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட…
டொலர் பிரச்சினைக்கு இறுதி தீர்மானம் இன்று
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் அதன் ஒத்துழைப்பை பெறுவதா? இல்லையா? என்பது பற்றி இன்றைய…
தமிழ் பேசும் மக்களின் கட்சி தலைவர் கூட்டம்
இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளில் கடும்போக்கான கொள்கையை கையாண்டு, 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக,…
பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்குரிய விசேட அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அதற்கமைய அடுத்த பாரளுமன்ற அமர்வு எதிர்வரும்…