தலவாக்கலை – லிந்துலை உள்ளூராட்சி 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை –…
செய்திகள்
மீண்டும் மின் வெட்டா?
இன்று (07/12) மற்றும் நாளை (08/12) ஆகிய இரு தினங்களுக்கு மின் வெட்டு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம்…
புதிய நடைமுறை – அமைச்சரவை அனுமதி
இலங்கையில் அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதற்கமைய எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும்போது…
59ஆவது படை பிரதானி நியமனம்
இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதானியாக மேஜர் ஜெனரல் H.L.V.M லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி…
‘அரசாங்கத்திற்கு மூளை இல்லை’ – SJB
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினமும் (07/12) பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (04/12) இதேபோன்று பாராளுமன்ற…
இன்று முதல் பணிகள் ஆரம்பம்
50 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (07/12) முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மசகு எண்ணெய்…
‘பாகிஸ்தான் இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ – அநுர
பாகிஸ்தானில் வசித்துவரும் மற்றும் பணிப்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…
பாகிஸ்தான் கொலை/முக்கிய நபர் கைது – UPDATE
பாகிஸ்தானில் கொடூர முறையில் தீயிட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
போராட்டத்தில் அதிகமானவர்களை ஈடுபடுத்துங்கள் – பிரதமர்
இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பு சிநேகபூர்வ…
பிரியந்தவின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலையில்
பாக்கிஸ்தானில் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தது. பாக்கிஸ்தான் லாகூரில்…