கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பூரண குணமடைந்து சற்று முன்னர் வீடு…
செய்திகள்
கனடா எம்.பிக்களுடன் சந்திப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் நேற்று…
10,000 பேருக்கு எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் நேற்று (23/11) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது முறையாக முகமூடி அணியாத சுமார் 10,000 பேருக்கு பொலிஸார்…
ஊடக கொள்கை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான தற்போதுள்ள சட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை தயாரித்து, இலங்கை ஊடக…
முட்டையின் விலையும் உயர்ந்தது
அதிகரித்து வரும் விலைவாசிகளுக்கு மத்தியில் முட்டையின் விலையும் உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் கோதுமை மா, சீனி, பருப்பு, மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய…
‘பொருளாதார மந்தநிலை கடுமையாக பாதித்துள்ளது’ – பிரதமர்
புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (23/11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…
இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் நாளை ஆரம்பம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபவிருத்தி விரிவாக்கப் பணிகளின் இரண்டாம் கட்டம் நாளை (25/11) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திட்டம்…
தடை விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு மீண்டும் அனுமதி
இலங்கையில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (24/11) முதல் அமுலுக்கு…
16 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு
சுகாதாரத் தொழில் நிபுணர்கள் சம்மேளனத்தின் சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று (24/11) முதல் இரண்டு நாட்களுக்கு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். சம்பள…
நெடுஞ்சாலை பயணிகளுக்கான புதிய நடைமுறை
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பயணிகள் எதிர்காலத்தில் QR ஸ்கேன் முறையைப் பயன்படுத்தி கைப்பேசி செயலின் ஊடாக கட்டணங்களைச் செலுத்தி கொள்ளும்…