தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 14ஆம் திகதியன்று அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில்…
செய்திகள்
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – ஐக்கிய மக்கள் சக்தி அறைகூவல்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த…
குருணாகல் – கொழும்பு வீதிக்குப் பூட்டு
மஹா ஓயா பெருக்கெடுத்துள்ளமையின் காரணமாக குருணாகல் – கொழும்பு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் கிரிவுல்ல நகரம் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில்…
பல பகுதிகளில் மின்தடை
நாடளாவிய ரீதியில் 220,000 பாவனையாளர்களுக்கு இன்றைய தினம் (09/11) மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன…
கிளிநொச்சி பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (10/11) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட…
சபுகஸ்கந்த கொலைச் சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது
சபுகஸ்கந்த – மாபிம வீதியில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…
வாகன உதிரிபாக கொள்வனவுக்குத் தடை இல்லை
வாகன உதிரிபாகங்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அண்மை காலமாக வாகனங்களை…
பொலித்தீன் விலை உயர்வு
பொலித்தீன் மூலப்பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பின் காரணமாக பொலித்தீன் பைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள்…
ஜனாதிபதி – அலி சப்ரி பேச்சுவார்த்தை
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தாக்கம் தொடர்பில் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள்…
இன்றும் கடும் மழை – யாழ் பாடசாலைகள் மூடப்பட்டன
இலங்கையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன்…