துமிந்த சில்வாவுக்கு சிறப்புக்கு சலுகைகளை வழங்கப்படவில்லை

மரணதண்டை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு, சிறைச்சாலை வைத்தியசாலையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக வெளியாகிய தகவல்களில் உண்மையில்லை என சிறைச்சாலைகள் பேச்சாளர்…

பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பொன்று ஜனவரி 04ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழகங்களில்…

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுமுறை

ஊழியர்களின் சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில்…

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – பஸ் போக்குவரத்தில் பிரச்சினை?

பஸ் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வாரம் பதில் பொலிஸ் மா அதிபரை சந்திக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்…

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானம்

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக…

அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டம் – குழு நியமிக்க யோசனை

இலங்கையில் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதன்படி,…

இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு…

இன்றைய வாநிலை..!

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில்…

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி – ஜனாதிபதி பங்கேற்பு

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04.01)…