பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்காக இன்று (16.11) முதல் விசேட பஸ் சேவைகள் வழங்கப்படுமென இலங்கை…
செய்திகள்
வரலாறு படைத்த விஜித ஹேரத்
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா…
வரலாறு படைத்த பிரதமர் ஹரிணி
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரதமர் வேட்பாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 655,289 விருப்பு…
தோல்வியடைந்த தமிழ் கட்சிகளது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த முறை தமது கட்சியில் அல்லது கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் கட்சிகள் சில தமது உறுப்பினர்களை இழந்துள்ளது.…
பாரளுமன்ற தேர்தல் 2024 இறுதி முடிவு
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாவட்ட ரீதியில் வெளியாகி நிறைவடைந்துள்ள. 61.5 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக தலைமையிலான தேசிய…
பாரளுமன்ற தேர்தல் 24- அனைத்து மாவட்ட முடிவுகளும் வெளிவந்து நிறைவு
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாவட்ட ரீதியில் வெளியாகி நிறைவடைந்துள்ள. 61.5 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக தலைமையிலான தேசிய…
ஆட்சியை கைப்பற்ற தேவையான ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்தன
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அண்ணளவாக 70 சதவீதம் வெளியாகியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியை…
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மீளுருவாக்கம் வெற்றி – சபேசன்
தமிழர் விடுதலைக் கூட்டணி உயிர்ப்பற்று போயிருந்த நிலையில், மீண்டும் அதனை மீட்டு எடுத்து மீளுருவாக்கம் செய்யும் பணியை தான் ஆரம்பித்திருந்தாகவும், இந்த…
நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை
இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் இன்று நடைபெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வாக்கை, பஞ்சிகாவத்தை…
நண்பகல் 12 மணிவரையான வாக்களிப்பு வீதம்
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி…