பழைய அரசியல்வாதிகளை மீண்டும் கொண்டு பதவிக்கு கொண்டு வருவதால் எந்தவொரு மாற்றமும் நிகழாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் கணேசநாதன்…
செய்திகள்
ஜே.வி.பி தோட்ட தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி…
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று(10.11) காலை வந்தடைந்துள்ளது. நீர்மூழ்கிக்…
அறும்கபே பகுதிக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்
அறுகம்பே பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதாக பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த…
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான…
இன்றைய வாநிலை..!
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா…
திரிபோஷா நிறுவனம் மூடப்படுமா?
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா விநியோகிக்கும் ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்கான எந்தவொரு திட்டமும்…
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் ஆபத்தான முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசகுற்றம் சுமத்தியுள்ளார். பொதுத் தேர்தலை…
அறுகம்பே சம்பவம் – பாரிய துப்பாக்கிச் சூட்டை நடத்த திட்டமிட்டதாக தகவல்
ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க…
அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையைஎதிர்வரும் திங்கட்கிழமை (11.11) வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…