கடற்பிராந்தியங்கள் சிலவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவுறுத்தல் இன்று…

சீசன் டிக்கெட்டில் பயணிக்கும் மாணவர்களுக்கு விசேட சலுகை

பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான…

சுங்கத்திற்குப் போலி தகவல்கள்: இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் அரசுடைமையாக்கம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு வாகனமொன்றை அரசுடைமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப்…

பிரதமரின் புகைப்படங்களைப் பயன்படுத்த விதிமுறை

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புகைப்படங்கள்/செய்திகளை நிகழ்வுகளில் காட்சிப்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பிரதமரின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.…

ஜனாதிபதி – சமந்தா பவர் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று(11.10)…

நாட்டின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும் – சிவராஜா துமிலன்

நாட்டிலுள்ள காலாவதியான கொள்கைகள் மாற்றம் பெறும் போதே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல இயலும் என ப்ளூ ஒசியன்( Blue Ocean)…

பொதுத் தேர்தல் – 74 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள்நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேசிய…

ஐ.நா சபையில் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த அமைதிப் படையினர் இருவர் காயம்

இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படையினராக பணியாற்றும் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் 3000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறுஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு…